கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து…
பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடம், சிவநாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில்…
வீட்டின் ஈசானி மூலைப்பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ வைத்திருந்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம்.…
வேலை கிடைக்காதவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன்…
அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம்.…
குருவின் அருட்பார்வை பெற்றிட குரு திசை நடைபெறும் போதும் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 108 போற்றியை மனம் உருகி சொல்லி…
கிரக தோஷப் பாதிப்புகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி பரிகாரம் செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று தந்திர…
யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு…
பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவனுக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்களை காணலாம்.…
குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால்…
திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம்…
கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி…
சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும். நரசிம்மருக்கு உகந்த…
இந்த மந்திரத்தை எந்த பெண் நம்பிக்கையுடன் உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு…