Category: Spirituality

ஞாபக மறதியை குணமாக்கும் பிராம்ஹி தேவி காயத்ரி மந்திரம்

பிராம்ஹி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு ஞாபக மறதி நீங்கும். மேற்கு திசைக்கு…
சகல ஐஸ்வரியங்களும் தரும் வைஷ்ணவி காயத்ரி மந்திரம்

வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள்…
எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற சாமுண்டி காயத்ரி மந்திரம்

சாமுண்டிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். எடுத்த காரியங்கள் தடையின்றி…
விடாது துரத்தும் துன்பங்களை போக்கும் வராஹி அம்மன் காயத்ரி மந்திரம்

வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு…
திருமண தடை நீக்கும் இந்திராணி காயத்ரி மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.…
பாவங்கள் நீங்க, நோய்கள் அகல பெருமாள் ஸ்லோகம்

அமாவாசை அன்று அல்லது தினமும் பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் தீராப்பிணிகளும், பாவங்களும் நீங்கும். பாவங்கள் நீங்க,…
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் குரு ஸ்லோகங்கள்

வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை…
கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக ஸ்லோகம்

தோஷம், கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.…
ராகு – கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்

ராகு – கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால்…
கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க ஸ்லோகம்

கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க தினமும் இத்துதியை பாராயணம் செய்தால் நவகிரகங்களின் திருவருள் பரிபூரணமாக கிட்டும். ஆரோக்யம்…
ராகுவின் அருள் கிடைக்கும் மந்திரம்

ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம். நாகலிங்கபூ மந்தாரை மலர்கள்…