ராகு பிராண தேவதை சம்ஹார பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து…
நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம்…
சனி பகவானின் பிராண தேவதையாக விளங்குபவர் குரோதன பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பதின் மடங்குகளில் உச்சரித்து வந்தால், இன்பமான…
கீழே கொடுக்கப்பட்டுள்ள வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படித்து வந்தால் நல்ல…
தினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள்…
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவானின் பிராண தேவதை அசிதாங்க பைரவரி காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்து…
புதன் கிரகத்தின் பிராண தேவதை உன்மத்த பைரவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் யோகங்கள் அதிகரிக்கும்.…
செவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி…
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி…
சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி…
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் அல்லது அஷ்ட நாட்களில் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.…
திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும்.…
சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம். சிவனுக்கு…
ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய (நாகதோஷம்) கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.…
இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை…