வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம்…
மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வர, தேவியின் அருளால் அவரவர்க்குப் பிடித்தமான…
ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா…
இந்த ஸ்லோகத்தை திருவாதிரை நட்சத்திரத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் நடராஜப்பெருமான் திருவருளால் சகல வளங்களும் கிடைக்கும். இதம் கமலஸுந்தரம் ஸதஸி…
கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.…
தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண்…
அம்மா… தாயே… ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம்.…
இந்த ஸ்லோத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். மஹாதேவீம்…
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுபவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.…
திருமணம் தடை படும் கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம்…
கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.…
தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் ஒவ்வொரு அம்மனுக்கும் உகந்த காயத்ரி மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.…
வாழ்வில் வளம் தரும் லலிதா நவரத்தின மாலை பாடலையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம். காப்பு ஆக்கும் தொழில்…
அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய…
அதிலும் வியாழக்கிழமைகளில் சில வாஸ்து விஷயங்களைப் பின்பற்றி வந்தீர்களானால் செல்வம் பெருகும். வியாழக்கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, குளித்த…