Category: Spirituality

இந்த ஆலயத்தின் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோல் வியாதியும் குணமாகும்..!

தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் இறைவன், இறைவியிடம்…
இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில்  சொல்லி வந்தால், தேவியின் திருவருளால் அனைத்து தடைகளும் நீங்கும்..!

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய கர்ஷய…
ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

அப்படி எதிர்மறை எண்ணங்கள், ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் சண்டை, சச்சரவு என எல்லோரும் சோகமாகவே காணப்படுவார்கள். வாழ்வின் நிம்மதியே நமை…
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவம் நீங்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான்…
நீங்கள் பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்ட தேவதை அருகில் இருப்பாள்..!

நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை – 1 ஆக இருந்தால் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.…
ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா? உண்மை இது தான்..!

துளசி செடியின் இலை காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற…
மன அமைதி தரும் முருகனின் ‘ஏழாம் படைவீடு’

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில்…
யாரெல்லாம் புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள்: யாரெல்லாம் பாவம் செய்கிறார்கள்..!

ஒருவன் ஒரு புண்ணியத் தலத்தில் உயிரை விடத் தீர்மானித்து அந்த ஷேத்திரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த பிறகு அங்கு ஜீவன் பிரியாமல்…
கடன் தொல்லை, துன்பங்கள்  நீங்க கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்..!

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும்…
வீட்டில் உள்ள பில்லி, சூனியம், செய்வினை நீங்க  செய்ய வேண்டியவை..!

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில்…
கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்

கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள். கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில்…
நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை

வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும்…