Category: Spirituality

மாதம் ஒரு முறை குலதெய்வத்திற்கு கட்டாயம் செய்ய வேண்டியவை…!

நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.…
பிறந்த நாளை கூட்டினா 5 வருதா…? அப்போ நீங்க இப்படிப்பட்டவரா தான் இருப்பீங்க…!

5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஒன்றாக இருப்பார்கள். எல்லோருக்கும் பிடித்த எண்ணும்…
இந்த ஒரு இலையால் சிவனை வழிபட்டால் ஏழு ஜென்ம பாவம் விலகும்…!

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும்…
வீட்டு வாசலில் இந்த நாளில் விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்ஷம் உண்டாகும்…!

விளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும்…
நாம் வாழப்போகும் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்…!

பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது நல்லது. கிரகப்பிரவேசத்தை…
அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே ஒரே பிரச்சனையா? அவை தீர செய்ய வேண்டிய வழிபாடுகள்…!

மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப்…
அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க ஸ்ரீ மஹாலஷ்மிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான…
எந்தெந்த ராசியாளர்கள் எந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் யோகம் குவியும் தெரியுமா…?

விநாயகருக்கும் ராசி கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மனிதர்கள் கிரகங்களின் இடப்பெயர்ச்சிகளால் அடையும் பலாபலன்கள் அவரவர் ராசிகளையும் சென்றடைகிறது. இந்த…
குரு பகவான் உங்களது ராசி கட்டத்தில் எந்த இடத்தில் நின்றால் என்ன பலன் தெரியுமா..?

குரு பகவான் 1-ல் நின்றால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும். குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு…
வீட்டின் பூஜையறையில் இந்த தெய்வங்களில் படங்களை வைத்து வழிபடக் கூடாது ஏன் தெரியுமா..?

நாம் பிரார்த்தனைக்காக யாத்திரை செல்லும் இடங்களில் உள்ள படங்களை எல்லாம் வாங்கி வந்து வழிபடக்கூடாது. தெய்வங்களில் சாத்விக தெய்வங்கள், உக்கிர…
இந்த நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்..!

முருகப் பெருமானுக்கு மூன்று விரதங்கள் உகந்த விரதங்களாக கூறப்படுகிறது. 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி…
ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரவழைக்கும் வழிகள்…!

வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு…
நீங்கள் பிறந்த திகதி இதுவா…? உங்கள் வாழ்க்கை துணை இவர்கள் தான்..!

ஜாதகத்தில் தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருப்பதை போன்று ஒருவரின் பிறந்த திகதியை வைத்து பொது பலன்கள் மற்றும் வாழ்க்கை…
இந்த விரதத்தை சாய்பாபாவிற்கு  9 வாரங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும்..!

நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும்…
இந்த பொருட்களை முதலில் தூக்கி வீசுங்கள்… வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெருகும்..!

நம்மில் பலருக்கும் வாஸ்து, அதிர்ஷ்டம் போன்றவற்றின் மீது நம்பிக்கை உண்டு. அதன்படி வீட்டில் உள்ள சில பொருட்களை வெளியே தூக்கி…