Category: Spirituality

சிவனிடம் இந்த 10 பாவங்களுக்கு மட்டும் எப்போதும் மன்னிப்பே இல்லையாம்..!!

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து…
பூஜை அறையில் தப்பித் தவறியும் இவைகளை வைக்காதீர்கள்…!!

பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க…
செவ்வாய் கிழமைகளில் இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்…!

எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை…
தினமும் ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவினை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

‘சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்…
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது ஏன் தெரியுமா..?

புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன் ஆவார். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் புரட்டாசி மாதம்…
ஒருவர் இறக்க போகிறார் என்பதை இந்த 10 அறிகுறிகள் மூலம் தெரிஞ்சிக்கலாம்…!!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப்…
கெட்ட சக்திகளை கண்டுபிடிக்க வீட்ல கண்ணாடிய இந்த திசையில வைங்க…!!

கண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.…
கோவிலின் நுழைவாயிலுள்ள வாசற்படியை ஏன் மிதித்து செல்ல கூடாது என தெரியுமா..?

கோவிலில் தினந்தோறும் நடத்தப்பட்டு வரும் பூஜைகளினாலும், மந்திர உச்சரிப்புகளாலும், மணி, மேள தாளம் மற்றும் நாதஸ்வரம் போன்ற சத்தங்களாலும் பல…
இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகுமாம்…!!

நீரின்றி அமையாது உலகு என்பதால் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா? அதேபோல உப்பில்லாத…
வீட்டில் செல்வம் அதிகரிக்க இந்த திசையில் கடிகாரத்த வைங்க.. அப்பறம் பாருங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு…
வீட்டில் இந்த  மரங்களை இந்த  திசையில் வளர்த்து வந்தால் யாரும் பசியுடன் தூங்க மாட்டார்கள்..!

நம்முடைய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் பத்து மரங்கள் வளர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதில்…
இந்த 5 பொருட்களை வைத்திருந்தால் வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள்..!

வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள்…
மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்? அதில் மறைந்திருக்கும்  உண்மை ரகசியம்!

ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையின் ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து கொண்டு அந்த குழந்தையின் எதிர்கால…
எந்தெந்த ராசிக்காரங்ககிட்ட எப்படியெப்படி பேசுனா காரியத்தை சாதிக்கலாம் தெரியுமா?…

நம்பிக்கை என்பது தான் வாழ்க்கை….ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் நம்பிக்கை இருக்கும்.சிலர் யாரையும் நம்ப மாட்டார்கள்…சிலர் யாரையாவது நம்பியே வாழ்வார்கள் ……