நாளை ஒரு மணிநேரம் மட்டுமே மின்தடை செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி,…
ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள கட்டடங்கள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கோயா வீதி…
கொழும்பு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ,மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தால் பரப்ரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. நீதிமன்றத்தில் வழக்கு…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது. இதன்போது பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட விமானப்படையின் ஆளில்லா விமானம்…
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எரிசக்தி…
இந்த வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் மக்களுக்கு மகிழ்ச்சியை அறிவிப்பை…
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டு பிரஜைகளில்…
நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன…
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம்…
கொழும்பு போராட்டகாரகளுக்கு பொலிஸார் நாளைவரை காலக்கெடு விதித்துள்ள நிலையில், காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும்…
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
நாட்டில் மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான…
இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பில்…