ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி!

0

நாட்டில் மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை (03-08-2022) வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply