Category: News

பண பரிமாற்று உண்டியல் முறைக்கு எதிராக புதிய சட்டங்கள்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்து கொண்டு தனது…
18 மணித்தியால நீர் வெட்டு அமுல்.

நாட்டின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்நிலையில்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
பசிலுக்கு கிடைத்த அனுமதி!

முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம்…
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் முறைப்பாடு.

ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று…
மீண்டும் அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றம்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (09) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
இருண்ட யுகத்துக்குள் இலங்கை.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லலாம் என அரச வைத்திய…
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு ஒத்திவைப்பு.

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது…
வாக்கெடுப்பிலிருந்து விலக எதிர்க்கட்சி தீர்மானம்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருக்க பிரதான…
கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு ஜாமீன்- ஐகோர்ட் உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக…
|
இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற நடவடிக்கை.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய தொழில்களுக்கு இந்த வரம்பு…
எரிவாயு தொடர்பில் மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி.

லிட்ரோ எரிவாயு விலை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்…
நாளை நாட்டுக்கு வருவாரா கோட்டாபய.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி…
337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இலங்கையர்களின் சொத்துக்களை முடக்கிய நாடு.

இந்தியாவில் பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா…