பசிலுக்கு கிடைத்த அனுமதி!

0

முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுவர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply