Category: News

அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு- சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சி.வி.சண்முகம் வாக்குமூலம்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை…
|
அரசிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி.

“இலங்கையில் தற்போது அமைதியாகியுள்ள மக்களின் ஆர்ப்பாட்டம் பின்னர் பாரதூரமான போராட்டமாக வெடிக்கும். சுனாமி ஏற்பட முன்னர் கடல் அலைகள் அமைதியடைவதை…
மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்.

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின்…
உச்சம் தொட்ட கொழும்பு பங்கு சந்தை.

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 10,000 புள்ளிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய…
மக்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள அழைப்பு.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு -மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.…
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின்…
தங்கம் விலை தொடர்ந்து சரிவு.

தமிழகத்தில் தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168…
|
டொலரின் பெறுமதி குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின்…
மாணவர்களுக்கு ஏற்றப்பட்ட பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்.

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின்…
|
நீர் கட்டணம் செலுத்தாத எம்.பிகளுக்கு ஆப்பு.

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை.

இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை நாட்டிற்கு இரகசியமாக கொண்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவற்றினை…
மாணவர்களுக்கு சிற்பி திட்டம் வழங்கும் நன்மைகள் என்னென்ன?

மாணவர்களுக்கு சிற்பி திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சிற்பி திட்டம் ரூ.4.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும்…
|