Category: News

சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனை.

ஒரு மாதத்துக்கு இலக்கு வைத்து மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர்…
தாமரை கோபுரம் குறித்து வெளியான தகவல்.

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய இன்று முதல் நாட்டு மக்கள் அனைவரும் தாமரை…
பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (15-09-2022) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்…
தமிழகத்தில் முதல்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் விவரம்.

தமிழகத்தில் முதல்கட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம…
|
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிவிப்பு.

எதிர்வரும் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்திய காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்.

எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும்,…
காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி.

சென்னையில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.…
|
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை…
பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.

மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பாடசாலைக்கு செல்வதனை நிறுத்தியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில்…
இரவு பத்து மணியின் பின்னர் முடங்கும் கொழும்பு நகரம்.

இரவு பத்து மணிக்குப் பிறகு கொழும்பு நகரம் செயலற்றதாகி விடுகின்றது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம்…
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 26-ந்தேதி நவராத்திரி விழா.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.…
|
நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிரான வழக்குக்கு திகதி.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2000 கோடி ரூபா முதலீடு செய்தமை தொடர்பிலான…
கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோ 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…