Category: News

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ஜனாதிபதியை பசில் உட்பட பலர் அச்சுறுத்தும் நிலை.

மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சரவை…
வீழ்ச்சியடைந்த மதுபான விற்பனை.

நாட்டில் மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. விற்பனை வீழ்ச்சி அடைந்ததால் மதுவரியினால் அரசாங்கம்…
தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தயாராகும் அரசாங்கம்!

2023ஆம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விநியோகத்தடையை தவிர்க்கும் நோக்கில் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களிடமிருந்து 150…
யாழில் நாளை முதல் அமுலாகும் புதிய நடைமுறை.

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து நாளை முதல் அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும்…
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை.

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
மஹிந்த வெளியிட்ட தகவல்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித ​சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ரணிலின் அதிரடி நடவடிக்கை.

வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான…
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
கேரளாவில் மீண்டும் பரவியது- ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்து 181 பன்றிகள் பலி.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு ஒவ்வொன்றாக பலியாகி…
|
இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்படுள்ள அவசர அறிவித்தல்.

தற்போது இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடி சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இதன்பிரகாரம் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் லஞ்சம் தொடர்பான…