Category: India

ஊழல்வாதிகள் தப்ப முடியாது: பிரதமர் மோடி எச்சரிக்கை.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி,…
|
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சரக்கு வாகனம், ஆட்டோவில் பக்தர்கள் வர தடை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு…
|
குளிர்காலம் தொடங்குவதால் கேதார்நாத் கோவில் மூடப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு…
|
சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர்…
|
அரசு மருத்துவமனைகளில் உள்ள விலை உயர்ந்த மருந்து ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை- ஐகோர்ட்டு வேதனை.

கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க…
|
வரும் 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு.

தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (29-ந்தேதி) தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நவம்பர்…
|
கோவையில் 31-ந் தேதி முழு அடைப்பு: பா.ஜ.க அறிவிப்பு.

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பாரதிய ஜனதா சார்பில்…
|
ஆம்னி பஸ் பயணிகள் அதிகளவில் அரசு சிறப்பு பேருந்துகளுக்கு மாறினார்கள்.

பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் புகார் எழுகிறது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையின்…
|
ஆன்லைனில் இனிப்புகளை ஆர்டர் செய்ய முயன்று ரூ.2.4 லட்சம் இழந்த மும்பை பெண்.

மும்பை புறநகர் அந்தேரியில் வசிப்பவர் பூஜா ஷா. 49 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் புட் டெலிவரி ஆப்…
|
சென்னையில் காற்றுமாசு அபாய அளவை தாண்டியது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று…
|
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை,…
|
வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்- 5 பேர் பலி.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது.…
|
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை- கடந்த ஆண்டை விட அதிகம்.

கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும்,…
|
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும் -பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து.

தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக…
|
வங்கக்கடலில் ‘சிட்ரங்’ புயல் உருவானது- தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில்…
|