Author: Divya

தடைகளை விலக்கி வெற்றியை தரும் விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்..!

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து…
எதிரிகள் பயம் நீங்கி  மனநிம்மதி  கிடைக்கும்  விநாயகர் வழிபாடுகள்..!

ஒரு தடவை விநாயகருக்கும் கஜாசுரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்க புரத்தை விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட…
புத்திர பாக்கியம் கிடைக்க விநாயகர் சதுர்த்தியான இன்று கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும்…
குருபெயர்ச்சி 2019 – எந்தெந்த ராசிக்கு விபரீத ராஜயோகம்..?

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி…
சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எந்தெந்த தெய்ங்களை எப்படி வலம் வந்து வணங்கி…
வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம், தனித்த காளியும், கால கண்டன்…
புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சொல்ல வேண்டிய சரபேஸ்வரர் மூல மந்திரம்

இந்த துதியை மனமார படித்தால் உங்களுக்கு எதிரிகளால் ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும், சத்ரு ஜெயம் எனப்படும் எதிரிகளை வெல்லும்…
யார் எப்படிபட்டவர்கயள் என்பதை பெயரின் முதல் எழுத்தை வைத்து இப்படி தெரிந்து கொள்ளுங்கள்..!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது. பெயரில் என்ன உள்ளது…
உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க செய்ய வேண்டியவை..!

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது…
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு- இனி 2059ல்தான் குளத்தை விட்டு வெளியே வருவார்

காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவுபெறுகிறது மலர் அலங்காரத்தில்…
ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது?

ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து…
கருட பகவானை வணங்கினால் கிடைக்கும் மகிமை தெரியுமா? வானில் கருடனைப் பார்க்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் இது..!

மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருடசேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில்…
யோகங்களும், அதிர்ஷ்டங்களும் கிடைக்க உத்திர நட்சத்திரகாரர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்று தான் உத்திர நட்சத்திரமாகும். அத்தகைய சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில்…
ஐயப்பனை ஹரிஹரன் என்று அழைக்க காரணம் என்ன தெரியுமா..?

ஹரி’ என்று அழைக்கப்படும் திருமாலுக்கும், ‘ஹரன்’ என்று சொல்லப்படும் சிவபெருமானுக்கும் பிறந்த குழந்தை என்பதால், ஐயப்பனை ‘ஹரிஹரன்’, ‘ஹரிஹரசுதன்’ என்ற…
உடனே பயத்தை விரட்ட வழிபட வேண்டிய தெய்வம் எது?

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம்…