Author: News Desk

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் .

இம்மாத இறுதியில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில…
|
எரிவாயுவின்  விலை தொடர்பில் வெளியான தகவல்.

எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் எரிவாயு விலை திருத்தம் குறித்து…
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் தடை.

நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
மாணவர்களின் கல்வியில் பாதிப்பு.

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பெறும் இன்னல்களை சந்தித்து…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இந்த விளக்கு எரியும் வீடு வீணா போனதாக சரித்திரமே கிடையாது.

சில பேருக்கு நினைத்த காரியம் நடக்காது. எதுவுமே சரியாக அமையாது. நல்ல நேரமாக இருந்தாலும் சரி, கெட்ட நேரமாக இருந்தாலும்…
மருத்துவர்களுக்கு நிறுத்தப்பட்டது பயிற்சி கொடுப்பனவு.

மருத்துவர்களுக்கான பட்டப்பின் படிப்பு பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு அரசாங் கம் வழங்கும் கொடுப்ப னவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார…
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது…
|
கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்.

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி…
மொட்டு கட்சிக்குள் இடம்பெற்ற மோதல்.

மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘ஒன்றாக மீண்டெழுவோம்’ எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்…
யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை.

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள்…
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு- பாடங்களை நடத்தி முடிக்க தனியார் பள்ளிகள் தீவிரம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பலத்த…
|