Author: News Desk

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று…
நாடு முழுமையாக முடக்கப்படுமா? இல்லையா?- விசேட கலந்துரையாடல்!

நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக பரவி வரும் கொவிட் தொற்றின் பரவலை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் முடிவு…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரம் மாத்திரம் திருவிழா…
திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்!

தற்போதைய பேருந்து நிலையங்களை நவீன மயப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல்…
|
சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளஅதிபர்,ஆசிரிகள் சங்கங்கள்.

அதிபர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று சில அரசியல்கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த சங்கங்கத்தினர் இணையவழி கற்பித்தல்…
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளினால்நேற்று நள்ளிரவு முதல் இருபத்தி நான்கு மணி நேர அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத நிலை!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என…
யாழில் மேலும் 2 பேர்  கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர்கொவிட் 19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
பிரித்தானிய பிரஜை ஒருவர் போதைப் பொருள்  வைத்திருந்த  குற்றச்சாட்டில் கைது!

ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள்வைத்திருந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த…
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் மிகவும் வலுப் பெற்று வருகின்றது. இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமான…
இன்றைய வானிலை தொடர்பான  தகவல்!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட  நடவடிக்கை எகப்படும்.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது இந்நிலையில் மேலும் 2,049 பேரே…
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது.

வாழைச்சேனை, பிறைந்துறைச் சேனை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் கைது…