பேருந்து கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம் , ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக 27 ரூபா அறவிடப்படவுள்ளது.
மேலும் எரிபொருள் விலை உயர்வே பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது