ஆரஞ்சு சாறு மலச்சிக்கலை போக்க உதவும்.இது நன்மையும் செய்யகூடும்.
இந்த சுவையான நன்மை பயக்கும் சாறு நார்ச்சத்து நிறைந்தது.
இது குடல் இயக்கத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவில் போதுமான நார்ச்சத்து அளவு கிடைக்காத போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை உண்டாக்குகிறது.
ஆரஞ்சு சாறு குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது.
மேலும் குடல் அசைவை தூண்டுகிறது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.