பகலில் உறவில் ஈடுபடும் பழக்கமுடைய தம்பதிகளுக்கு மட்டும்..!

0

பகலில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா நீங்கள்..?

பொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர் பகல் வேளையில் கூட தாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்…

அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திர விதி….

தாம்பத்தியம் என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் பார்க்க வேண்டிய விஷயமாக இருக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுவதால் தான் அது தாம்பத்யம் என அழைக்கப் பட்டது.

பகல் நேரத்தில் தாம்பத்தியம் ஏன் கூடாது என சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா..?

சாத்திரம் சொல்வதில் அறிவியல் உண்மை உள்ளே இருக்கும்..

அதாவது பகல் நேரத்தில் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும்…அப்போது நம் உடல் சூடும் அதிகமாக காணப்படும்

இது போன்ற சமயத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் உடல் பலவீனம் ஆகி விடும்…

அதுமட்டும் இல்லை…உயிர் அணுக்களில் வேகமும் இருக்காதாம்…

மேலும் தாம்பத்யம் வைத்துக் கொண்ட பின், எப்படியும் உடலுக்கு ஓய்வு தேவைப்படும் அல்லவா..? இவை அனைத்தும் பகல் பொழுதில் என்பது சரியாக வராது

திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார்..?

அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் திருவள்ளுவர் திருக்குறளை கொடுத்து உள்ளார்..அதில், காமத்துப்பால் அதிகாரத்தில் உள்ளவற்றை படித்து அதன்படி நடந்துக்கொண்டால் இல்லரம் மிக சிறப்பாக இருக்கும்

மேலும் தாம்பத்யத்தில் ஈடுபடும் ஒரு ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடல் அளவிலும் எப்படி தயாராகி இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

மேலும் எந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ள வேண்டும்,எப்போது தாம்பத்யம் வைத்துக் கொண்டால் குழந்தைபேரு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply