விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் தற்போது மாகாபா-வுடன் இணைந்து ஓ சொல்றியா ஊ ஊ சொல்றியா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் மகள் பிறந்தார்.
தனது மருமகனுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா.
இந்நிலையில், தற்போது தனது மருமகனை முதல் முறையாக தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக கூறிய குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..