கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற பதற்றம்.

0

பத்தரமுல்லை – இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பாளர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்தவேளை,காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply