தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்..!!

0

கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலைவலி (headache types in tamil) குணமாவதுடன், தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அந்த பிரச்னையும் சரியாகிவிடும்.

அத்துடன் திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தொடர்ந்து தடவ பிரச்சனை சரியாகும்.

அவ்வாறு கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும் மேலும் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அதுவும் குணாகும்.

மேலும் நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

Leave a Reply