முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய..!!!

0

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.

பின் இதை 15 நிமிடம் முகத்தில் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவி விடவும்.

இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சருமத்துளைகள் நீங்கும்.
முல்தானி மெட்டி 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து ஒரு பேஸ்ட் போல ரெடி செய்து கொள்ளவும்.

பின் இதை முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊறவைக்கவும். 20 நிமிடம் கழித்து முகத்தை நீரினால் கழுவி விடவும்.

முகத்தில் உள்ள குழிகள் முழுவதுமாக நீங்க இந்த செய்முறையை வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யவும்.

Leave a Reply