நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்பூட்டு.

0

நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பபர தரப்பினர் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொண்ட தகாத வன்முறை சம்பவம் காரணத்தால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply