செப்டெம்பர் மாதம் நடுப்பகுதி வரையான அரிசி மாத்திரமே கையிருப்பிலுள்ளது.

0

நாட்டில் தற்போது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதி வரையான அரிசி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணிலால் நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விசாரணைக் குழு நேற்று கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கையின் மாதாந்த அரிசி தேவை 2 இலட்சம் மெற்றிக் டொன் எனவும், தற்போதைய இருப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதிக்குள் தீர்ந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply