ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் தக்காருமான ராஜாகுமரன் சேதுபதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மணையில் குடும்பத்துடன் வசித்து வந்த என்.குமரன் சேதுபதி இன்று திடீர் மாரடைப்பால் காலமானாதாக தெரிகிறது.
அத்துடன் இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறகாவலர் குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பழ்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தது குறிப்பிடதக்கது.