தக்காளி ஒன்றே போதும். முகத்தை பளிச்சென்று மாற்றிவிடும்…!!

0

தேவையான பொருள்:

காய்ச்சாத பால் – சிறிதளவு
தக்காளி – பாதியான அளவு
செய்முறை விளக்கம்:

முகம் நல்ல வெள்ளையாக மாறுவதற்கு முதலில் காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை பாலில் நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும்.

அடுத்து கையால் மெதுவாக தேய்த்து விட வேண்டும்.

மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது.

டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

Leave a Reply