விதிக்கப்பட்ட விலையை மீறி எரிவாயுவை விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

0

உலக சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் எரிவாயுவின் நிர்ணய விலையை பொது மக்கள் அறியும்படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என குறித்த அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply