வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்த கற்றாழையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துவைத்து கொள்ளவும்.
அவ்ளோதாங்க முகத்தை பாதுகாக்கும் இயற்கையான கற்றாழை பவுடர் ரெடி.
இந்த கற்றாழை பவுடரை 1 வருடம் வரையிலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
சருமம் அழகாக வேண்டுமென்றால் இயற்கையான முறையில் கற்றாழை பவுடர் ரெடி செய்து முகத்தில் அப்ளை செய்யலாம்.



