மின்சார கட்டணத்தை அதிகரிக்க அதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்நிலையில் இந்த முறைமையை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.