ஒரு வருட கால அவகாசம் கேட்ட பசில்.

0

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவு வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சகல பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு தனக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நிதியமைச்சர் இந்தப் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஓராண்டு கால அவகாசம் கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply