கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை பயணிக்கும் அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பஸ்களில் GPS கருவிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனூடாக வீதி விதிமுறைகளை மீறும் பஸ்களை அடையாளங்காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.