வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தகவல்.

0

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணம் அனுப்பும் ஊக்கத்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அரசு ஊக்கத்தொகையாக இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 10 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணம் அனுப்புவதற்கான ஊக்கத்தொகை ரூ.38 ஆக தற்போது அந்த எண்ணிக்கையை ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply