சம்பா அரிசிக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

ஒரு கிலோ சம்பா அரிசியை 128 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டின் இறுதிவரை நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த விற்பனை இடம்பெறும்.

அத்துடன், நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ 105 ரூபா வீதம் விற்பனை செய்யப்படும்.

மேலும் பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாகவும் சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி வகைகள் சதொச விலையிலேயே விநியோகிக்கப்படும்.

Leave a Reply