அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு?

0

இலங்கையில் தற்போது மூன்று வாரங்களுக்கு உரிய மருந்துகள் மாத்திரமே போதுமானதாக இருக்கும் என உள்ளூர் மருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் தற்போது பரசிட்டமோல் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் உற்பத்திக்கு தேவையான பொருட்களை நிறுவனங்கள் இறக்குமதி செய்யாமையே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply