நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி.

0

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply