விதிக்கப்பட்ட தடையை மீறி சொகுசு கார்கள் இறக்குமதி.

0

தற்போது நாட்டில்
வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தடையை மீறி எந்த வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரண்டு Cadillac Escalade சொகுசு கார்களை கனரக வாகனம் ஒன்று ஏற்றிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பிரகாரம் வாகனங்கள் கடுவெலயில் உள்ள முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்ட இலங்கை வாகன பழுதுபார்க்கும் தொழிற்சாலையினால் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

Leave a Reply