முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் மனுத்தாக்கல்.

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே குறித்த மனுவினை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply