சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுடன் நபர் ஒருவர் கைது.

0

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிகரட்டுகளை வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு கடற்படை புலனாய்வு பிரிவினர் வழங்கிய இரகசிய தகவல்களுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply