இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பகுதியிலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டதின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகும்.

அத்துடன் நுவரெலியா மாவட்டதின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

Leave a Reply