பாலின் கொள்வனவு விலை விலை தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் மில்கோ நிறுவனம், பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply