விபத்தில் உயிரிழந்த காவல்துறை கான்ஸ்டபிள்.

0

இன்று காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் காவல்துறையை கான்ஸ்டபிள் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய தன் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய மஹரகம காவல்துறை போக்குவரத்து பிரிவின் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

அத்துடன் பன்னிபிட்டியவிலுள்ள சர்வதே பாடசாலையொன்றின்றில் போக்குவரத்து கடமைகளை முடித்துவிட்டு திரும்பி அவர்களை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை உத்தியோகத்தர் பயணித்து உந்துருளி போக கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலும் பொலன்னறுவையை சேர்ந்த 24 வயதான எஸ். எம் சஞ்சீவ் என்பவரை இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Leave a Reply