தொடர்ந்து திணைக்களத்தின் தீர்மானத்தின் பிரகாரம் அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வீதி ஓபநாயக்க வரையாடு தொடரூந்து வீதி புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடருந்து பாதையை அண்மித்து வசித்து வருபவர்கள் புதிய நிர்மாணங்கள் மற்றும் புனரமைப்புக்களை மேற்கொள்வதை நிறுத்துமாறு தொடரும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.