இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று சீராண வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டமாக வானிலை நிலவும்.

Leave a Reply