இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மாலை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் காலையில் பனிமூட்டம் வானிலை நிலவும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply