விநாயகரின் படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விட்டு, நீங்களும் பூஜை அறையிலேயே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தினமும் 108 முறை என்ற கணக்கில் பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
உங்களுக்கான இரண்டு வரி மந்திரம் இதோ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மானச
சித்தீகரி ஹ்ரீம் நமஹ