இலங்கைக்கு மேலும் ஒரு தொகை அரிசி இறக்குமதி.

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை அரசி நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

அத்துடன் குறித்த அரசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாக அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்

Leave a Reply