ஜனாதிபதியின் புதிய செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிலையில் காமினி செனரத் தனது ஜனாதிபதி செயலாளர் பதவியை நாளைய தினம் ஏற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கமைய அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாக காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
மேலும், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.