இன்று 9வது நாடாளுமன்ற அமர்வு.

0

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த அமர்வு இன்று முற்பகழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் குறித்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பிரதம நீதியரசர், உயர் நீதியரசர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply